18. நப்பின்னை நாயகனே!
உந்து மதகளிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோ பாலன் மருமகளே ! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
உந்து மதகளிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோ பாலன் மருமகளே ! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
0 comments:
Post a Comment