'திருமால் திருவருளே' இன்பம்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிஎளையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிஎளையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
0 comments:
Post a Comment