"திருவின் நாயகனே!"
அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப் பெய்தோம்!
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுக்கொண் டென்கள்மேல் நோக்குதி!
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!
அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப் பெய்தோம்!
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுக்கொண் டென்கள்மேல் நோக்குதி!
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!
0 comments:
Post a Comment